Tuesday 27 August 2013

Latest Jobs in Tamilnadu Employment news 2013

 JOBS DETAILS 
 SOURCE FROM PUTHIATHALAIMURAI 
எஸ்.ஜெ.வி.என். நிறுவனத்தில் டிரெய்னி பணியிடங்கள்
எஸ்.ஜெ.வி.என். நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எக்சிக்யூட்டிவ் டிரெய்னி  - 95
கல்வித் தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனம் ஒரு துறையில் பி./ பி.டெக். பட்டம்.
வயது: 30-க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.09.2013
விவரங்களுக்கு: sjvn.nic.in

Wednesday 21 August 2013

THIRUMEYYAM

Pallikondaruliya Azhvar Shrine

The sanctum is concaved and is 8.94mts in the east-west direction. The curvature starts at 1.90mts inside from the facade where Vishnu is reclining on Aadhisesha adjoining the back wall11 and the concaved wall is adorned with bas-relief figures portraying the Puranic theme.[12] The reclining Vishnu and Aadhisesha covers the mid portion of the sanctum.[13] The panel can be broadly divided into two; the figures in the upper stratum and the figures in the lower stratum. The figures of lower stratum can be divided into three parts viz., Aadhisesha with reclining Vishnu occupying the mid region, the figures to their west and the figures to their east. The panel in the upper echelon can be divided into three parts the figures on the western wall, eastern wall and the northern wall. In the northern wall Brahma occupies the mid region and it can be further divided as, to the east of Brahma and to the west of Brahma. The Thirumeyyam Pallikondaperumal can be classified as uttama class of depiction.[14]

Sculptures in the Lower Stratum



Aadhisesha and the Reclining Vishnu [15]

Tuesday 20 August 2013

sekkizhar History - சேக்கிழாரும் அவர் காலமும்

sekkizhar
இவருட் பெரியபுராணம் பாடியவர் யாவர்?

மேற்காட்டிய பட்டியலில் குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர் இரண்டாம் குலோத்துங்கன் கால முதற்றான் சோழர் அரசியலில் சிறப்புப் பெறலாயினர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரண்டாம் இராசாதிராசனது 19ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டிற் காணப்பெறும் சேக்கிழார் பாலறாவாயரும் மூன்றாம் குலோத்துங்கனது 2ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிற் காணப்படும் சேக்கிழார் பாலறாவாயரும் ஒருவரே எனக்கோடல் தவறாகாது. இரண்டாம் இராசராசனது 17ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் காணப்பெறும் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவனான உத்தம சோழப் பல்லவராயன் (36) என்பாவர் மேற்சொன்ன பாலறாவாயர்

Monday 19 August 2013

Statement on the Status of Tamil as a Classical Language

April 11, 2000

Statement on the Status of Tamil as a Classical Language

Professor Maraimalai has asked me to write regarding the position of Tamil as a classical language, and I am delighted to respond to his request.
I have been a Professor of Tamil at the University of California, Berkeley, since 1975 and am currently holder of the Tamil Chair at that institution. My degree, which I received in 1970, is in Sanskrit, from Harvard, and my first employment was as a Sanskrit professor at the University of Wisconsin, Madison, in 1969. Besides Tamil and Sanskrit, I know the classical languages of Latin and Greek and have read extensively in their literatures in the original. I am also well-acquainted with comparative linguistics and the literatures of modern Europe (I know Russian, German, and French and have read extensively in those languages) as well as the literatures of modern India, which, with the exception of Tamil and some Malayalam, I have read in translation. I have spent much time discussing Telugu literature and its tradition with V. Narayanarao, one of the greatest living Telugu scholars, and so I know that tradition especially well. As a long-standing member of a South Asian Studies department, I have also been exposed to the richness of both Hindi literature, and I have read in detail about Mahadevi Varma, Tulsi, and Kabir.

I have spent many years -- most of my life (since 1963) -- studying Sanskrit. I have read in the original all of Kalidasa, Magha, and parts of Bharavi and Sri Harsa. I have also read in the original the fifth book of the Rig Veda as well as many other sections, many of the Upanisads, most of the Mahabharata, the

Thursday 15 August 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தமிழ் வினா - விடைகள்

*  சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார்
*  தொல்காப்பியம் அமைந்துள்ள "பா" வகை -  கலிப்பா
*  ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்
*  தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் - செயப்படுபொருள் - எழுவாய் - பயனிலை
*  உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது - மெய்ப்பாட்டியல்
* "இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்" எதனைக் கூறுவர் - சங்க இலக்கியம்.
*  99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் - மலைபடும்கடாம்
*  பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை -  11
*  "முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி
*  வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார்
*  உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள்

Wednesday 14 August 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தமிழ் வினா - விடைகள்

*  தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை - வடவேங்கடம் முதல் தென் குமரி வரை
*  சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.
*  சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.
*  சங்கங்கள் தமிழ் வளர்த்தன.
*  களவியலுரை என்பது ஒர் உரைநூல்.
*  களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்
*  களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்
*  பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்
*  பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி
*  பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்.
*  மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை
*  முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.
*  தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை
*  உலா நூல்களுள் மிகப் பழமையைனது -  திருக்கைலாய ஞான உலா
*  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா

The Sixty-four Arts (அறுபத்துநாலு கலைகள்)

The Sixty-four Arts



1. Toilet Make-up, toilet and use of beautifying agents
2. Painting the body, and colouring the nails, hair, etc.
3. Decoration of the forehead.
4. Art of hair dressing. Dressing

Trichy kallanai dam Construction Technology - கல்லணையின் அறிவியல் தொழில்நுட்பம்

Trichy kallanai dam Construction Technolog
ஆடி மாதங்களில், கல்லணை முக்கியத்துவம் பெறும். கல்லணையால், 4 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கல்லணையில் பயன் படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை மேற்கத்திய விஞ்ஞானிகளும் கண்டு, இன்று வரை வியக்கின்றனர். நாம் ஓடும் நீரில் பாதங்களை வைத்தால், கீழே குறுகுறுவென மண் அரிப்பு ஏற்படும். நம் கால்களும் பூமியில் புதையும். இந்த நிகழ்வே கல்லணை கட்டுவதற்கு அடித்தளமாக அமைந்தது. காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய கற்களைப் போட்டார்கள். அந்தப் பாறைகள் நீர் அரிப்பின் காரணமாக உள்ளே போயின. இவ்வாறு உள்ளே போன பாறைகள் மீது, மற்றொரு பாறையை வைத்தனர். இரு பாறைகளுக்கும் நடுவே தண்ணீரில்

Tuesday 13 August 2013

தமிழக அமைச்சர்கள் மற்றும் செயலர்கள் -Updated Tamilnadu Latest Ministers name and department 08/08/2013 part 2


14. பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
டாக்டர் கே அருள்மொழி இ.ஆ.ப
முதன்மை செயலர்

15. வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை
திரு சுனில் பாலிவால் இ.ஆ.ப
அரசு செயலாளர்

16. கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை
திருமதி M.P நிர்மலா இ.ஆ.ப
அரசு செயலாளர்

17. எரிசக்தி

Monday 12 August 2013

தமிழக அமைச்சர்கள் மற்றும் செயலர்கள் -Updated Tamilnadu Latest Ministers name and department 08/08/2013 part 1

தமிழக அமைச்சர்கள் மற்றும் துறைவாரியான செயலர்களின் பெயர் பட்டியல்கள் கீழ்வருமாறு:
* டாக்டர். கே. ரோசைய்யா
மேதகு ஆளுநர், தமிழ்நாடு

* மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா
முதலமைச்சர்

* மாண்புமிகு நீதியரசர் திரு ராஜேஷ் குமார் அகர்வால்
தற்காலிக தலைமை நீதிபதி ,சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக அமைச்சர்கள்
1. திரு ஒ .பன்னீர்செல்வம்
நிதித் துறை அமைச்சர்

2. திரு நத்தம் ஆர் .விஸ்வநாதன்
மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

3. திரு கே.பி.முனுசாமி

Saturday 10 August 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: சமூக அறிவியல் பகுதிக்கான வினா - விடைகள் Part 2

பொருத்துக
*  கிளமண்சு - பிரான்சு
*  ஜெர்மன் உடன்படிக்கை - ஆஸ்திரியா
*  ஒவரா - இரகசிய காவல்படை
*  ஸ்வதிகா - நாசி சின்னம்
*  அணு சோதனை தடைச்சட்டம் - 1963.

*  ஆர்லாண்டோ - இத்தாலி
*  வெர்செயில்ஸ் உடன்படிக்கை - ஜெர்மனி
*  டியூஸ் - முசோலினி
*  லூஃப்ட்வோஃப் - ஜெர்மனி
*  பேகம் ஹஸ்ரத் மஹால் - லக்னோ

*  லாயிட்ஸ் ஜார்ஜ் - பிரிட்டன்
*  நியூலி உடன்படிக்கை - பல்கேரியா
*  பெரும்புரட்சி - 1857
*  இந்துசமய மார்டின் லூதர்கிங் - சுவாமி தாயானந்த சரஸ்வதி
*  கேசரி - பாலகங்காதர திலகர்

*  உட்ரோவில்சன் - அமெரிக்கா
*  செவ்ரேஸ் உடன்படிக்கை - துருக்கி
*  ஃபரர் - தலைவர்
*  விக்டோரியா பேரறிக்கை - மகாசாசனம்
*  பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்

Friday 9 August 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: சமூக அறிவியல் பகுதிக்கான வினா - விடைகள் Part 1

*  ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு - 1870
*  சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக்காலம் - மஞ்சு ஆட்சிக்காலம்
*  ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1600
*  பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர் - கால்பர்ட்
*  சீனக் குடியரசை உருவாக்கியவர் - டாக்டர் சன்யாட்சென்
*  உலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவர் - கெய்சர் இரண்டாம் வில்லியம்
*  ஜெர்மனியால் முழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் - லூசிட்டானியா
*  பொருளாதாரம் பெருமந்தம் தோன்றிய நாடு - அமெரிக்கா
*  பாசிஸ் கட்சியைத் தோற்றுவித்தவர் - முசோலினி
*  ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது - பெயிண்டர்

Thursday 8 August 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தாள்-I, II க்கான அறிவியல் வினா - விடைகள்

*ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உணவாற்றல் மாற்றப்படுவது - உணவுச்சங்கிலி மூலம்
* நீர்ப்பரப்பின் மீது மிதந்து வாழ்கின்ற தாவரத்திற்கு உதாரணம் - ஜக்கார்னியா
* மண்ணில் வேரூன்றி நீரில் மூழ்கியுள்ள தாவரத்திற்கு உதாரணம் - வாஸ்நேரியா
* நீரில் வேரூன்றி மிதக்கும் தாவரத்திற்கு உதாரணம் - நிம்ஃபியா
* நீர் நில வாழ்வன தாவரங்களுக்கு உதாரணம் - லிம்னோபில்லா, ஹெட்டிரோபில்லா
* தாவரத்தின் பகுதிகள் தசைப்பற்றுடையதாகவும், இலைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள தாவரங்கள் எந்த சூழ்நிலையில் உயிர் வாழும் - வறள் நிலத்தாவரங்கள்
* எலியின் மூலம் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது - பிளேக்
* சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கும் உயிரிகள் கழிவு நீக்கிகள் எனப்படுகின்றன.
* கழிவு நீரில் மாசு காட்டிகளாக வளர்வது - குளோரெல்லா, ஆகாயத் தாமரை

Wednesday 7 August 2013

இந்தியாவில் 133 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவன அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வில், சுமார் 133 உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவன இயக்குனர் வெங்கட்ராமன் தெரிவிக்கும் போது, கடந்த ஓராண்டில் மட்டும் 16 பிரிவுகளில், அதாவது, ஒரு செல்  உயிரினம் முதல், மீன், நண்டு, பறவை உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து 133 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக, அபூர்வமான, பறக்காத பறவை இனம் ஒன்று அந்தமான் தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், 66 பூச்சி இனங்களும், 4 சிலந்தி இனங்களும், 2 நண்டு இனங்களும், 19 மீன் இனங்களும், 2 நீர்வாழ் இனங்களும், 2 ஊர்வன இனங்களும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Monday 5 August 2013

Planning Commission India - இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் Part 2

planning commission in tamil
மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்(1961-1966)
முதல் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்களின் நீட்சியாக இத்திட்டம் அமைந்தது. மேலும் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை நோக்கி இந்திய மக்களை
இட்டுச்செல்லும் வழிகாட்டியாகவும் இது அமைந்தது.
ஒராண்டுத் திட்டங்கள் 1966 - 67, 1967 - 68, 1968 - 69 - பொருளாதார சிக்கலை நீக்கி சீரான வளர்ச்சி அடைதல்.
நான்காம் ஐந்தாண்டுத் திட்டம்(1969-1974)
மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

Planning Commission India - இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் Part 1

planning commission in tamil 
இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும்.
1950 மார்ச் 15-ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டும், குறைவான வளங்களைப் பெருக்கியும், சமச்சீரான வகையில் அதனை பயன்படுத்த திட்டமிடுவதே இதன் முக்கிய பணியாகும். இந்த அமைப்பின் முதல் தலைவர் ஜவகர்லால் நேரு ஆவார்.
முதல் ஐந்தாண்டுத் திட்டம் 1951-ல் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்பட்டது ஆனால் இந்தியா பாகிஸ்தானின் போரால் 1965ல்