Pages

Thursday, 25 September 2014

ரயில்வே ஊழியர் கூட்டுறவு வங்கியில் கிளார்க் பணி

ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் ரயில்வே ஊழியர் கூட்டுறவு வங்கி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 25 கிளார்க் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் செப்டம்பர் / அக்டோபர் 2013 ல் IBPS நடத்திய பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: கிளார்க்
காலியிடங்கள்: 25
கல்வித்தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு மற்றும் இந்தி அறிவு வேண்டும். IBPS நடத்திய பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2013 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும். ராஜஸ்தானில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ 5200. 20,200 + தர ஊதியம் ரூ. 1900.
விண்ணப்ப கட்டணம்: இட ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.50. பொது மற்றும்  ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.150.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.recbjaipur.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 04.10.2014
நேர்முகத் தேர்வு நடத்தப்படும் உத்தேசமான தேதி: 09.10.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.recbjaipur.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment