Pages

Thursday, 25 September 2014

ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசுப் பணி

மத்திய அரசின் வேர்ஹவுசிங் துறையில் காலியாக உள்ள ஸ்கில்ட் ஒர்க் அஸிஸ்டெணட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஸ்கில்ட் ஒர்க் அஸிஸ்டெணட்
தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐயில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
பணி: மெக்கானிக்கல், கார்பெண்டர், எலக்ட்ரிஷன்
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 29.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.cwc.gov.in/main/downloads/lucknow.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

1 comment: