Pages

Tuesday, 23 December 2014

சத்தீஸ்கர் மாநில அஞ்சல் துறை மண்டலத்தில் தபால்காரர் பணி

சத்தீஸ்கர் மாநில அஞ்சல் துறை மண்டலத்தில் காலியாக உள்ள 83 Postman மற்றும் Mailguard பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: சத்தீஸ்கர் மாநில அஞ்சல் துறை மண்டலம்
காலியிடங்கள்: 83
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெட்ரிகுலேஷன்/ ஐடிஐ அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 5200 - 20200 + தர ஊதியம் ரூ.2000 + இதர சலுகைகள்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400.
SC/ST/PH பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறனறியும் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.indiapost.gov.in/pdf/fileuploads/Postman%20_Mail%20Guard_%20prospectus_CG_Circle.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment