Showing posts with label பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு மத்திய அரசு பணி. Show all posts
Showing posts with label பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு மத்திய அரசு பணி. Show all posts

Saturday, 28 June 2014

பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு மத்திய அரசு பணி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செயல்பட்டும் வரும் Central Warehousing Corporation-ல் காலியாக உள்ள ware house Assistant (Grade-II)பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ware house Assistant (Grade-II)
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம்5 ரூ.8,900 - 24,320
வயது வரம்பு: 30.06.2014 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் M.S. Office பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, மதிப்பெண், திறன், கம்ப்யூட்டர் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்து தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை The Regional Manager, Central Warehousing Corporation, Jaipur என்ற முகவரிக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
The Regional Manager, Central Warehousing Corporation, A-25, Tilak Marg, Opp-Udy og Bhawan, C-Scheme, Jaipur - 302005.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://cewacor.nic.in/Docs/app_wa_II_jai_210514.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.