பொதுவாக எல்லோருமே தெரியாமல்
சில தவறை செய்து விடுவார்கள். அதனை அவர்களே உணர்ந்து வருத்தப்படுவதும் உண்டு.
சில சமயம் அதிகம் அவதிப்படுவதும் உண்டு.
சில நேரத்தில் நாம் செய்யும்
தவறுகள், நமது வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே ஆட்டிவிடும் அளவுக்கு விளைவுகள்
நிறைந்ததாக இருக்கும்.
எனவே, சாதாரண
குடும்பத்தலைவர்கள், தலைவிகள் செய்யும் சில நிதித் துறை சார்ந்த விஷயங்களையும்,
செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத விஷயங்களையும் இங்கே பார்க்கலாம்.