Showing posts with label மத்திய அரசில் புலன் விசாரணையாளர் பணி. Show all posts
Showing posts with label மத்திய அரசில் புலன் விசாரணையாளர் பணி. Show all posts

Saturday, 28 June 2014

மத்திய அரசில் புலன் விசாரணையாளர் பணி

புள்ளிவிபரம் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகத்தின் Ministry of Statistics & Programme Implementation (MOSPI) பல்வேறு பிராந்திய அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 652 Field Investigators  (FIs) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Field Investigators  (FIs)
மொத்த காலியிடங்கள்: 652
புள்ளியல், பொருளாதாரம், கணிதம் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில அறிவு மற்றும் உள்ளூர் மொழி அறிவு தெரிந்திருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். MS Office தெரிந்திருந்தால் விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 01.07.2014 தேதியின்படி 21-30-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் SC,ST,OBC பிரிவினருக்கு தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ. 16,500.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் செயல்திறன்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mospi.nic.in என்றஇணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். சுய சான்று செய்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mospi.nic.in/Mospi_New/upload/GAdvertisement2014.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.