ஹவ்ரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்னோடி திட்டமாக, ஒய்-ஃபை(wi-fi) இணையதள வசதியை, ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சல் தொடக்கி வைத்தார்.
இதன் மூலம், எந்த தட்பவெட்ப சூழ்நிலையிலும், எந்த பிரதேசங்களிலும் ரயில் செல்லும் போது, பயணிகளுக்கு இணையதள வசதி கிடைக்கும். அனைத்து பெட்டிகளிலும், சாட்டிலைட் தொலைதொடர்பு இணைப்பு வழங்கப்பட்டு, இந்த ஒய்-ஃபை(wi-fi) வசதி செய்யப்பட்டுள்ளது.
ஹவுரா ராஜ்தானி