Showing posts with label Ministry of Environment. Show all posts
Showing posts with label Ministry of Environment. Show all posts

Tuesday, 30 December 2014

தேசிய அருங்காட்சியகத்தில் சயின்டிஸ்ட் பணி

இந்திய சுற்றுசுழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய வரலாற்று ஆய்வகத்தில் சயின்டிஸ்ட் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/01/2014-P-III

பணி: Scientist-"B"
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Zoology,Botany,Geology, Life Science, Environmental Science, Wildlife போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மத்திய, மாநிலத்தில் செயல்பட்டு வரும் இயற்கை அருங்காட்சியகத்தில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Museology துறையில் சான்றிதழ் படிப்பு முடித்திருந்தால் விரும்பத்தக்கது.

பணி: Scientist-"D"
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Civil Eng துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து Environmental Eng, Public Health Eng, Design, Construction, Implementation, Operation & Maintenance of Sewage Systems போன்ற ஏதாவதொரு துறையில் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientist-"E"
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Civil Eng துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து Environmental Eng, Public Health Eng, Design, Construction, Implementation, Operation & Maintenance of Sewage Systems,Pollution Control Works போன்ற துறைகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Veterinary Officer (National Zoological Park)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Veterinary Science துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வன விலங்கு மற்றும் பறவைகளை கையாளுவதில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, ஆராய்ச்சி மற்றும் செயல்முறை, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: புதுதில்லி. நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் அனைவரும் பயணச்சீட்டை சமர்ப்பிக்கும் பொருட்டு 3-ம் வகுப்பு A/C ரயில் அல்லது பேருந்து கட்டணம் வழங்கப்படும்.