Tuesday 12 May 2015

செயில் நிறுவனத்தில் 80 செவிலியர் பணிகள்

செயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 80 செவிலியர் டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Steel Authority of India Limited (SAIL)
பணி இடம்: தமிழ்நாடு
காலியிடங்கள்: 80
பணி: செவிலியர்
தகுதி: செவிலியர் துறையில் டிப்ளமோ அல்லது B.Sc நர்சிங் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.7,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2 சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அசல் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல் சான்றிதழ்களுடன் 14.05.2015 அன்று நடைபெறுகின்ற நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.05.2015
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ADM Block BGH
தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: Sr. Dy. Director (M/A)
நேரம்: காலை 9.00 மணி முதல்
மேலும் விண்ணப்பம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://103.241.144.145/pdf/Walk%20in%20interview.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment