Thursday 17 March 2016

இசைகலைஞர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படையில் 246 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையில் காலியாக உள்ள 246 இசைகலைஞர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 246
ஆண்கள் - 221
பெண்கள் - 25
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள இசைக் கருவியை இசைப்பதில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2016 தேதயின்படி 18 ஆம் தேதிக்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.50. இதனை இந்திய அஞ்சல் ஆணை அல்லது Financial Advisor & Chief Accounts Officer, East Central Railway, Hajipur என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளமான www.ecr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் HaJipur, HQ  - Security என்ற லிங்கில் உள்ள வழிகாட்டுதலின் படி ஏ4 அளவு காகிதத்தில் தயாரித்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
IG-Chief Security Commissioner, East Central Railway, Hajipur, Pin Code - 844101, Bihar.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ecr.indianrailways.gov.in/uploads/files/1456204835297-A1.pdf என்ற இணையதளத லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment