Monday 8 June 2015

தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தில் பணி

இந்தியா முழுவதும் கிளைகள் பரப்பி செயல்பட்டு வரும் அரசு நிலக்கரி நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தென் கிழக்கு மண்டல கிளையில் காலியாக 344 Mining Sirdar T&S Grade C பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பபமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 344
பணி: Mining Sirdar T&S Grade C
வயது வரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சுரங்க பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் முதல் உதவி சான்றிதழ் மற்றும் எரிவாயு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படசுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ. 19.035
விண்ணப்பிக்கும் முறை: SECL -ன் அதிகாரப்பூர்வ  இணையதளத்தினமான www.secl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் மற்றும் சான்றிதழ் நகல்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (Manpower),
Seepat Road Post Box No:60,
South Eastern Coalfields Ltd,
Bilaspur CG-495006”
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.06.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 20.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cgdemo.nic.in/seclportal/writereaddata/541%20yr%202014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்

No comments:

Post a Comment