Tuesday 6 October 2015

ரிசர்வ் வங்கியில் 134 கிரேடு 'பி' அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அனைவராலும் ஆர்பிஐ என அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 134 அதிகாரி கிரேடு 'பி' பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officer in Grade- B
காலியிடங்கள்: 134
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 23.10.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.rbi.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment