Friday 6 December 2013

SSC - பத்தாம் வகுப்பு முடித்தவவர்களுக்கு மத்திய அரசு பணி - last date 13.12.2013

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(ஸ்டாப் செலக்சன் கமிசன்)வெளியிட்டுள்ளது.
பணி: மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (நான்டெக்னிக்கல்)
காலியிடங்கள்: வெளியிடப்படவில்லை.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.12.2013

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய sss.nic.in, www.sscsr.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment