Tuesday 28 July 2015

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆணையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சென்னை உயர் நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள வழக்கறிஞர் ஆணையாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி இடம்: சென்னை , தமிழ்நாடு
பதவி Advocated Commissioner
தகுதி: 17.03.2015 தேதியின்படி 10 - 19 ஆண்டு வழக்கறிஞர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.hcmadras.tn.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Before theTapal Section,
High Court Madras
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hcmadras.tn.nic.in/adv-commissioner.pdf என்ற  இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment