Sunday 10 January 2016

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் பணி

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் செயல்பட்டு வரும் பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் காலியாக கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை பொறியாளர் (மின்சாரம்)  - 02 (நிரந்தரம்)தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: எலக்ட்ரிக்கல் ஹெல்ப்பர் - 06 (பருவகாலம்)தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல், ஒயர்மேன் பிரிவில் ஐடிஐ முத்து தொழிற்சாலையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: வெல்டர்-II - 01 (நிரந்தம்)தகுதி: 8- ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டர் பிரிவில் ஐடிஐ முடித்து 5 ஆண்டுகள்  மற்றும்  வெல்டிங் பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: லேப் கெமிஸ்ட் - 02 (பருவகாலம்)தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி,டெக் அல்லது எம்.எஸ்சி (வேதியியல்) அல்லது பி.எஸ்சி (வேதியியல்) முடித்து 1 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: எழுத்தர்-IV - 07 (பருவகாலம்)தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: எழுத்தர்-IV - 07 (நிரந்தரம்)தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சுருக்கெழுத்தர் - 01 (நிரந்தரம்)தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் (Higher கிரேடிலும், தமிழ் தட்டச்சில் Lower கிரேடிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Lower கிரேடில் சுருக்கெழுத்தும் முடித்திருக்க வேண்டும். பட்டம் படிப்பு முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 (OC-30, MBC-32, BC-32, SC-35, ST-35, SCA-35)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:12.01.2016 அன்று மாலை 5 மணிக்குள்

No comments:

Post a Comment