Friday 20 November 2015

ஆந்திரா வங்கியில் 200 அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆந்திரா வங்கியில் நிரப்பப்பட உள்ள 200 Probationary Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 200
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி: Probationary Officer (Junior Management Grade/Scale-I)
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: சென்னை, பெங்களூர், தில்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, விஜயவாடா, விசாகப்பட்டினம்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, மற்ற பிரிவினர்களுக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: http://www.andhrabank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.12.2015
எழுத்துத் தேர்வு: 27.12.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறியhttp://www.andhrabank.in/download/PGDBF-16-17-ibps-approved.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment