Tuesday 24 November 2015

தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தில் 2289 மருந்தாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

என்ஆர்எச்எம் என அழைக்கப்படும் மத்திய அரசு நிறுவனமான தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நிரப்பப்பட உள்ள 2289 மருந்தாளர் (Pharmacist)  பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Pharmacist
காலியிடங்கள்: 2289
பணி இடம்: மத்திய பிரதேசம்
தகுதி: Diploma in Pharmacy, PG Diploma in Principles of Clinical Pharmacology, Bachelor of Pharmacy, Bachelor of Pharmacy in Pharmacology போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21 - 20க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.mponline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கான முழுமையான விரங்கள் அறியhttp://www.mponline.gov.in/Quick%20Links/NRHM/RuleBook/FINAL_PHR.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment