Wednesday 14 August 2013

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தமிழ் வினா - விடைகள்

*  தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை - வடவேங்கடம் முதல் தென் குமரி வரை
*  சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.
*  சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.
*  சங்கங்கள் தமிழ் வளர்த்தன.
*  களவியலுரை என்பது ஒர் உரைநூல்.
*  களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்
*  களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்
*  பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்
*  பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி
*  பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்.
*  மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை
*  முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.
*  தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை
*  உலா நூல்களுள் மிகப் பழமையைனது -  திருக்கைலாய ஞான உலா
*  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா

*  கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் - குலோத்துங்கன்
*  ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் - அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
*  திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் - மாணிக்கவாசகர்
*  கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் - இரட்டைப் புலவர்
*  தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர் குறவஞ்சி
*  கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் - ஆண்டாள்
*  "நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் - திருநாவுக்கரசர்
*  "பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி
*  "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் - பொன்முடியார்
*  திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்
*  பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்
*  கருடாம்சம்    - பெரியாழ்வார்
*  சுதர்சனம் - திருமழிசை
*  களங்கம் -  திருமங்கையாழ்வார்
*  அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர்
*  சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர் தம் பெருமை கூறும் நூல்
*  பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர நிகண்டு
*  குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர்
*  பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.
*  திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம்
*  சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் -  திருத்தக்கதேவர்
*  அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால்
*  செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்
*  சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது
*  காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை
*  ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் - இன்னா நாற்பது
*  இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை நாற்பது
*  புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை - நாலடியார்
*  அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து - முப்பால்
*  முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்
*  மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை
*  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா
*  காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்
*  நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து
*  அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்
*  காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி
*  மூன்று சீர்களாய் அமைவது - நேரிசை ஆசிரியப்பா
*  ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா
*  மூன்று சீர்களாய் அமைவது - நெடிலடி
*  சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து

No comments:

Post a Comment