Tuesday 18 August 2015

தஞ்சாவூர் முதன்மைமாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பணி

தஞ்சாவூர் மாவட்டநீதித்துறையில் தமிழ்நாடுநீதி அமைச்சுப் பணியில் காலியாக உள்ள டைப்பிஸ்ட், ஸ்டெனோவின்-டைப்பிஸ்ட், சுகாதார பணியாளர், டிரைவர், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் போன்ற பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 10
1. Typist -  04
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்புயுடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு இரண்டிலும் முதுநிலை முடித்திருக்க வேண்டும்.
2. Steno-Typist - 02
3. Masalchi - 01
4. Sanitary Worker - 01
5. Driver - 01
6. Xerox Operator - 01
வயது வரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பத்துடன் அனைத்து கல்விச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு அட்டை, முன்னுரிமைக்கானசான்றிதழ்கள் (ஊனமுற்றோர், ஆதரவற்றவிதவை மற்றும், கலப்புத் திருமணம் மற்றும் பிற) 1 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (உரிய சான்றுடன்) மற்றும் பிறசான்றிதழ்களின் நகல்கள் சுய சான்றொப்பத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மைமாவட்ட நீதிபதி, முதன்மைமாவட்ட நீதிமன்றம், தஞ்சாவூர் மாவட்டம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.08.2015
மேலும் முழுமையான கல்வித் தகுதிகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/tn/thanjavur என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment