Monday 2 March 2015

நெடுஞ்சாலைத் துறையில் மேலாளர் பணி

நேஷனல் ஹைவே அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனும்  தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 50 மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 50
பணி: மேலாளர்
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nhai.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment