Wednesday 11 March 2015

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் மேற்பார்வையாளர் பணி

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் காலியாக உள்ள ஷிப்ட் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஷிப்ட் மேற்பார்வையாளர்
மொத்த காலியிடங்கள்: 16
காலியிடங்கள் விரம்:
அண்ணா - 02
பாரதி -02
கண்ணியாகுமரி  - 03
புதுக்கோட்டை - 02
கிருஷ்ணகிரி - 02
இராமநாதபுரம் - 05
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இணை இயக்குநர் (துணி நூல் கைத்தறி மற்றும் துணி நூல்), இயக்குநர் அலுவலகம்,
குறளகம் 2வது தளம், சென்னை -108
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 13.03.2015 தேதி மாலை 5.45 மணிக்குள் சென்று சேர வேண்டும்.

No comments:

Post a Comment