Monday 16 March 2015

வன துறையில் வன காவலர் பணி

இமாசலப் பிரதேசம் வன துறையில் காலியாக உள்ள 443 வன காவலர் பணியிடங்களை  ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவ இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: இமாசலப் பிரதேசம்
பணி: வன காவலர் (Forest Guard)
காலியிடங்கள்: 443
சம்பளம்: மாதம் ரூ.7910.
கல்வித்தகுதி: பத்தாம், +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2015
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பக் கட்டணம் பொன்ற முழுமையான விவரங்கள் அறிய  : http://hpforest.nic.in/contents/view/c2Q0ZjZjNjVzZDQ=/NHNkZmFoiDVzZDRm/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment