Wednesday 30 September 2015

40 ஆயிரம் அரசு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

உத்தபிரதேச மாநில அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 40 ஆயிரம் தொழிலாளர் பணியிடங்களுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Safai karrmi
காலியிடங்கள்: 40,000
பணி இடம்: உத்தரபிரதேசம்
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஹிந்தியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://nnbb.in/.என்ற இணையதளத்தின்  மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பி்பதற்கான கடைசி தேதி: 19.10.2015
மேலும் துறைவாரியான காலியிடங்கள், விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  http://nnbb.in/notice.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment