Thursday 10 September 2015

தேசிய நெடுஞ்சாலை துறையில் சிவில் பொறியாளர் பணி

மத்திய அரசின் தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை துறையில் சிவில் பொறியாளராக பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager (Technical)
காலியிடங்கள்: 100
சம்பளம்: 15,600 - 39,100
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருடம் அரசு, பொதுத்துறை, தனியார் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: M.K.Sinha, Dy.General Manager (HR/Admn-II), National Highways Authority of India, G-5 & 6, Sector - 10, Dwarka, New Delhi - 11
 விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nhai.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment