Friday 11 September 2015

ரயில்வே துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பணி

இந்திய ரயில்வே துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 649 சிறப்பு பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி பற்றிய விவரம்:
1. ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட்
2. அக்கவுண்ட் கிளார்க் கம் டைப்பிஸ்ட்
3. கமர்சியல் கிளார்க்,
4. கிளார்க்,
5. டிக்கெட் எக்ஸாமினர்
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் கிளார்க் மற்றும் அக்கவுண்ட்ஸ் கிளார்க் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தட்டச்சு செய்வதில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 18 - 29க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2015
எழுத்துத் தேர்வு, ஆன்லைன் தேர்வு உத்தேச காலம்: 24.10.2015 மற்றும் 04.11.2015 ஆகிய தேதிக்கு இடைப்பட்ட காலங்களில்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

No comments:

Post a Comment