Tuesday 15 September 2015

சிவில் பொறியியல் பட்டதாரிகளிக்கு NPCC கழகத்தில் உதவி பொறியாளர் பணி

இந்திய அரசின் தொழில் பிரிவின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய புராஜெக்ட்ஸ் கன்ஸ்ட்ரக் ஷன் கார்ப்பரேஷன் (NPCC) கழகத்தில் நடைபெறும் திட்டப்பணிக்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். NPCC/Regular/Sept-II/2015
பணி: Assistant Engineer (Civil)
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 25,700
வயதுவரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் 3 டிப்ளமோ அல்லது இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2D Drawings பற்றிய அறிவு மற்றும் AutoCAD-யின் பயன்பாடுகளை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, தில்லி, கவுஹாத்தி, கொல்கத்தா, மும்பை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.npcc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://www.npcc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

No comments:

Post a Comment