Friday 13 February 2015

ரிசர்வ் வங்கியில் பாதுகாப்புப் படை அதிகாரி பணி

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள பாதுகாப்புப் படை அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பரம் எண் 1 / 2014-15
பணி: Security Guards
காலியிடங்கள்: 05
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
ஆட்சேர்ப்பு மண்டலம்: பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் யூனியன் பிரதேசம்
சம்பளம்: மாதம் ரூ.6350 -- 13750 + இதர சுலுகைகள்.
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் - மெட்ரிகுலேஷன் தேர்ச்சியும் அதிகபட்ச - இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
"Regional Director, Reserve Bank of India, Human Resource Management Department, Recruitment Section, Central Vista, Sector- 17, Chandigarh-160017"
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/RSGCH21012015_AN.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்

No comments:

Post a Comment