Monday 9 February 2015

மத்திய சேமிப்புக்கிடங்கில் பணி

மத்திய அரசின் சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்பரேஷன் எனும் சேமிப்பு கிடங்கில் காலியாக உள்ள 29 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 29
பணி மேலாளர் நிலையில் நான்கு நிலைகளில் பணி
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டமும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2015
மேலும் விண்ணப்பிக்ரகும் முறை, வயதுவரம்பு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cewacor.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment