Sunday 1 June 2014

வடக்கு தில்லி மாநகராட்சி பள்ளியில் உதவியாளர் பணி

வடக்கு தில்லி மாநகராட்சியின் கல்வி துறையில் காலியாக உள்ள 365 School Attendant, Nursery Aaya பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 365
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. School Attendant - 270
02. Nursery Aaya - 95
வயது வரம்பு : 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mcdonline.gov.inஎன்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்க செய்து தெளிவாக பூர்த்தி தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant Director, Class IV,
Shyama Prasad mukherji Civic Centre,
E.Block, 15th Floor, New Delhi – 11002
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.06.2014

No comments:

Post a Comment