Tuesday 20 May 2014

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு போலீஸ் பணி

மகாராஷ்டிரா மாநில காலல் துறையில் காலியாக உள்ள 13350 காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: காவலர் (Constable)
காலியிடங்கள்: 13350
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.04.2014 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.125. இதனை SBI Challan பயன்படுத்தி எஸ்பிஐ கிளைகளிலும் செலுத்தலாம். அல்லது Net banking/ Debit card/ Credit card பயன்படுத்தி ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.mahapolice.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.05.2014
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 26.05.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mahapolice.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment