Monday 26 January 2015

தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் 1000 உதவியாளர் பணி

என்ஐசிஎல் என அழைக்கப்படும் தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் (National Insurance Company Ltd) நிரப்பப்பட உள்ள 1000 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவியாளர்
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் அல்லது 60 சதவிகித மதிப்பெண்களுடன் +2வுக்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.11.2014 தேதியின் அடிப்படையில் 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் மதுரை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்கும் முறை: www.nationalinsuranceindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.nationalinsuranceindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment