Friday 2 January 2015

தேசிய புலனாய்வு துறையில் அதிகாரி பணி

புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமை அலுவலகம் மற்றும் ஹைதராபாத், கெளவுகாத்தி, மும்பை, கொல்கத்தா, கொச்சி ஆகிய கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள 27 அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: தொழில்நுட்ப தடயவியல் உளவியலாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
பணி: விரல் ரேகை பதிவு நிபுணர் - 04
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
பணி: வெடிபொருள் நிபுணர் - 05
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
பணி: சைபர் தடயவியல் ஆய்வாளர் - 03
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
பணி: குற்ற நிகழ்விட உதவியாளர் - 04
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
பணி: உயிரியல் நிபுணர் - 04
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
பணி: போட்டோகிராபர் - 04
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The AIG (Adm), NIA HQ,
7th Floor, NDCC II Building,
Jai Singh Road,
NEWDELHI 110001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.01.2015.
மேலும் தனித்தனியான கல்வித்தகுதி விவரம், அனுபவம், வயதுவரம்பு தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment