Friday 9 January 2015

தமிழக வனத்துறையில் 181 பணி

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 181 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறை: தமிழ்நாடு வனத்துறை
பணி: வனவர் (பாரஸ்டர்)
காலியிடங்கள்: 148

துறை: தமிழ்நாடு வனத்துறை தோட்டக் கழகம்
பணி: வனவர் (பாரஸ்டர்)
காலியிடங்கள்: 17
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 = தர ஊதியம் ரூ.4,400

துறை: அரசு ரப்பர் கழகம்
பணி: கள உதவியாளர் (ஃபீல்டு அசிஸ்டெண்ட்)
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தகுதி: விவசாயம், கால்நடை பராமரிப்பு, தாவரவியல், வேதியியல், கம்யூட்டர் சயின்ஸ், , சுற்றுச்சுழல் அறிவியல், வனவியல், நிலவியல், தோட்டக்கலை, இயற்பியல், புள்ளியியல், கால்நடை அறிவியல், வன உயிரியல், விலங்கியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: பொதுப்பிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும். SC,ST,BC,MBC பிரிவினருக்கு 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் விற்பனை தொடங்கும் தேதி: 02.01.2015
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2015


எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.02.205
எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, பர்சனாலிட்டி தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.60
தேர்வுக் கட்டணம்: ரூ.262

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.forests.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும். 

No comments:

Post a Comment