Thursday 1 January 2015

தமிழ்நாடு மருத்துவத் துறையில் 33 சுகாதார அலுவலர் பணி

தமிழ்நாடு அரசு பொது மருத்துவத் துறையில் காலியாக உள்ள 33 சுகாதார அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சுகாதா அலுவலர் (ஹெல்த் ஆபிசர்)
காலியிடங்கள்: 33
வயதுவரம்பு: பொதுப்பிரிவினருக்கு 35க்குள்ளும், SC,ST,MBC,BC,DW ஆகிய பிரிவினருக்கு வயதுவரம்பில்லை.
கல்வித்தகுதி: சுகாதார அறிவியல் துறையில் பி.எஸ்.எஸ்சி அல்லது சென்னை மருத்துவ கல்லூரிகளில் ஏதாவதொன்றில் ஓராண்டு சுகாதார அறிவியல் சான்றிதழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,700
விண்ணப்பம்  மற்றும் தேர்வுக் கட்டணம்: ரூ.175
தேர்வு மையம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 13.01.2015
தேர்வு நடைபெறும் தேதி: 22.02.2015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment