Wednesday 21 January 2015

தேசிய நீர்மின் நிறுவனத்தில் டிரெய்னி பொறியாளர் பணி

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய நீர்மின் நிறுவனத்தில் (என்.எச்.பி.சி.) நிரப்பப்பட உள்ள 87 டிரெய்னி பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டிரெய்னி பொறியாளர்
காலியிடங்கள்: 87
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 01.04.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.எஸ்சி(பொறியியல்) படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் GATE 2015 தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.nhpcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nhpcindia.com/writereaddata/Images/pdf/gate-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment