Saturday 31 January 2015

கிராமிய வங்கியில் அலுவலக உதவியாளர், அதிகாரி பணி

ஆந்திர மாநிலம் வாரங்கலில் செயல்பட்டு வரும் ஆந்திரா கிராமிய விகாஸ் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பகள் வரவேற்கப்படுகின்றன.
IBPS 2014 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இந்திய ரிசர்வ் வங்கியால் 2014-ல் நடத்தப்பட்ட RRB-CWE-III ZVdJ IBPS தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் Officer-I, Office Assistant (Multipupose) பணிகளுக்கு மொழி பேச தெரிந்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: IBPS என்ற வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட பொது எழுத்து தேர்வு RRB-CWE-2014-ல் பெற்ற மதிப்பெண் மற்றும்
நேர்முகத்தேர்வில் விண்ணப்பதாரர் பெறும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கு முறை: www.apgvbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 04.02.2015
மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.apgvbank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment