Sunday 11 January 2015

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தில் மேலாளர் பணி

மத்திய அரசின் சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள துணை பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: துணை பொது மேலாளர்
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600.

பணி: மேலாளர்
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2015.
மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு, அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nhai.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment