Thursday 2 October 2014

பட்டதாரிகளுக்கு உத்தராகண்டில் போலீஸ் பணி

உத்தராகண்ட் மாநிலத்தில் காவல்துறையில் காலியாக உள்ள 339 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சப் இன்ஸ்பெக்டர் - சிவில் போலீஸ்
காலியிடங்கள்: 257
பணி: சப் இன்ஸ்பெக்டர் இண்டலிஜென்ஸ்
காலியிடங்கள்: 39
பணி: பிளாட்டூன் கமாண்டர்
காலியிடங்கள்: 43
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21 - 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் உடற் தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://uttarakhandpolice.uk.gov.in/files/pdf/SI_Direct_Exam_Form_Submission_Date

No comments:

Post a Comment