Thursday 16 October 2014

புதுதில்லியில் அரசு அச்சகத்தில் அப்ரண்டீஸ் பணி

புதுதில்ல்லியில் செயல்பட்டு வரும் இந்திய அரசு அச்ககத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள 48 அப்ரணாடீஸ் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி அளிக்கப்படும் துறை மற்றும் காலியிடங்கள் விவரம்:
பயிற்சி: புக் பைண்டர்
காலியிடங்கள்: 15
பயிற்சி காலம்: 2 வருடங்கள்.

பயிற்சி:ஆப்செட் மிஷின் மைண்டர்:
காலியிடங்கள்: 10
பயிற்சி காலம்: 3 வருடங்கள்.

பயிற்சி: பிளேட் மேக்கர்:
காலியிடங்கள்: 02
பயிற்சி காலம்: 2 வருடங்கள்.

பயிற்சி: ரீ டச்சர் லித்தோ கிராபிக்:
காலியிடங்கள்: 01
பயிற்சி காலம்: 3 வருடங்கள்.

பயிற்சி: புராசஸ் காமிராமேன்:
காலியிடங்கள்: 01
பயிற்சி காலம்: 3 வருடங்கள்

பயிற்சி: டிடிபி ஆபரேட்டர்:
காலியிடங்கள்: 19
பயிற்சி காலம்: 2 வருடங்கள்.

உதவித்தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக முதல் வருடம் மாதம் ரூ.2,100ம், இரண்டாம் வருடம் ரூ.2,400ம், மூன்றாம் வருடம் ரூ.2800ம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.10.2014.
மேலும் கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.dop.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment