Saturday 25 October 2014

பத்தாம் வகுப்பு தகுதிக்கு சிண்டிகேட் வங்கியில் பணி

சிண்டிகேட் வங்கியில் பகுதிநேர பணியாக நிரப்பப்பட உள்ள Safaikarmachari (PTS) மற்றும் Attender பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: சிண்டிகேட் வங்கி
காலியிடங்கள்: 05
பணி: பகுதி நேர பணியாக Safaikarmachari (PTS) மற்றும் Attender
1. Part Time Safaikarmachari (PTS) - 03
2. Attender - 02
வயது வரம்பு: 18 - 26க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய syndicatebank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment