Monday 6 October 2014

எட்டாம் வகுப்பு தகுதிக்கு சென்னை கிளை அஞ்சல் துறையில் பணி

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சென்னை கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப எட்டாம் வகுப்பு மட்டும் படித்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டைம் ஸ்கேல் டிரைவர்
காலியிடங்கள்: 11
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 21 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: லைட் மற்றும் ஹெவி ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். லைட் ஓட்டுநர் உரிமத்தில் 4 வருட பணி அனுபவமும், ஹெவி ஓட்டுநர் உரிமத்தில் 1 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் பேச மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

பணி: வெல்டர்
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: பெயிண்டர்
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் மாதம் ரூ.5200 - 20,200
தகுதி: இரு பணிகளுக்கும் சம்மந்தப்பட்ட துறையில்ல் ஐ.டி.ஐ. அல்லது சான்றிதழ் படிப்பு படித்திருந்தால் கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும். சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 08.10.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Manager, MailMotor Service, No.37 (Old No.16/1) Greams Road, Chennai-600006
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tamilnadupost.nic.in/rec/DIRECT_RECT_DRIVER%20_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment