Tuesday 21 October 2014

தமிழ்நாடு காகித ஆலையில் ஆப்பரேட்டர் பணி

தமிழகத்தின் கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலையில் காலியாக உள்ள Control Room Operator பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Central Control Room Operator (CCR)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,975 - 27,600 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் Dry Process Cement Industry ஆலையில் 5 வருட CCR பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, வயது சான்று, சாதி சான்று, பணி அனுபவ சான்று, சம்பளம் விவரம் போன்ற தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபபங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager(HR),
Tamil Nadu Newsprint And Papers(Ltd), Kagithapuram-639136, Karur District, TamilNadu.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment