Sunday 2 November 2014

திருச்சி என்.ஐ.டி-யில் பேராசிரியர் பணி

தமிழகத்தின் திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பரம் எண்: 02/FAC/ADVT/2014
பணி: Assistant Professor
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.8000.
பணி: Associate Professor
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.8000.

பணி: Professor
சம்பளம்: மாதம் ரூ.37400 - 67000 + தர ஊதியம் ரூ.10500
கல்வித்தகுதி: சம்ந்தப்பட்ட துறைகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, National Institute of Technology, Tiruchirapalli - 620015, Tamilnadu, India.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர தேதி: 10.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/dotcom/AppData/Local/Temp/NITT-faculty-recruitment-2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment