Sunday 28 December 2014

பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி

தமிழகத்தின் சேலத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 21
பணி: பேராசிரியார்
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் தமிழ்த் துறையில் முதுகலை பட்டம் பெற்று UGC நடத்தும் NET,SLET,SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றவர்கள் NET,SLET,SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment