Tuesday 23 December 2014

சத்தீஸ்கர் மாநில அஞ்சல் துறை மண்டலத்தில் தபால்காரர் பணி

சத்தீஸ்கர் மாநில அஞ்சல் துறை மண்டலத்தில் காலியாக உள்ள 83 Postman மற்றும் Mailguard பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: சத்தீஸ்கர் மாநில அஞ்சல் துறை மண்டலம்
காலியிடங்கள்: 83
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெட்ரிகுலேஷன்/ ஐடிஐ அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 5200 - 20200 + தர ஊதியம் ரூ.2000 + இதர சலுகைகள்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400.
SC/ST/PH பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறனறியும் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.indiapost.gov.in/pdf/fileuploads/Postman%20_Mail%20Guard_%20prospectus_CG_Circle.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment