Friday 22 August 2014

மகாநதி கோல்பீல்டு நிறுவனத்தில் எலக்ட்ரீசியன் பணி

இந்தி அரசு நிறுவனமான Mahanadi coalfields Ltd (MCL)நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 147 எலக்ட்ரீசியன் பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Electrician Category -II (T)
காலியிடங்கள்: 147
கல்வி தகுதி:
1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2. இரண்டு Electrician துறையில் ஐடிஐ முடித்து ஒரு வருட பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
3. நிலக்கரி சுரங்கங்கள் அல்லது 440-550 வோல்ட்ஸ் சுரங்க பாகங்கள் அனுமதி இந்திய மின்சார விதிகளின் கீழ் எல்டி அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 23.08.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ. 636.77.
விண்ணப்பிக்கும் முறை: www.mcl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.08.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும்  சந்தேகங்களுக்கு விவரங்களுக்கு www.mcl.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment