Monday 8 September 2014

+2 தகுதிக்கு வனத்துறையில் காவலர் பணி

மகாராஷ்டிர மாநில வனத்துறையில் காலியாக உள்ள வனக்காவலர் மற்றும் ஜூனியர் ஸ்டாடிஸ்டிக்கல் அஸிஸ்டெண்ட் பணிக்களுக்கான அறிவிப்பை மாநில வனத்துறை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வனக்காவலர்
காலியிடங்கள்: 35
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் ஸ்டாடிஸ்டிக்கல் அஸிஸ்டெண்ட்
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 38க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இரு பணிக்கும்  +2 அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. தாழத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதிகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் செலுத்தும் முறை போன்ற முழுமையான வி்வரங்கள் அறிய www.mahaforest.nic.in/ www.ccfchandrapur.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment