Wednesday 17 September 2014

பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னீசியன் (பாய்லர் அட்டெண்டன்ட்)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பாய்லர் அட்டெண்டன்ட் துறையில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.barc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment