Thursday 25 September 2014

ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசுப் பணி

மத்திய அரசின் வேர்ஹவுசிங் துறையில் காலியாக உள்ள ஸ்கில்ட் ஒர்க் அஸிஸ்டெணட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஸ்கில்ட் ஒர்க் அஸிஸ்டெணட்
தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐயில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
பணி: மெக்கானிக்கல், கார்பெண்டர், எலக்ட்ரிஷன்
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 29.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.cwc.gov.in/main/downloads/lucknow.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

1 comment: